tag:blogger.com,1999:blog-4175382193584673974.post210981685572995648..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: குரு பரம்பரை சுலோகங்கள்!தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-7736357005253827792018-09-06T22:37:12.804-04:002018-09-06T22:37:12.804-04:00இன்று தான் நான் தங்கள் பதிவினை கண்டேன் மகிழ்ச்சி க...இன்று தான் நான் தங்கள் பதிவினை கண்டேன் மகிழ்ச்சி கொண்டேன் வாழ்த்துக்கள் வணக்கம் Tech guruhttps://www.blogger.com/profile/03482905061806957854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-32021523356451409212008-09-21T00:15:00.000-04:002008-09-21T00:15:00.000-04:00குமரன் சொன்ன அத்வைத குரு பரம்பரை சுலோகத்தைச் சரி ப...குமரன் சொன்ன அத்வைத குரு பரம்பரை சுலோகத்தைச் சரி பார்த்துச் சொன்னமைக்கு நன்றி கீதாம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-64630340397618080952008-09-12T06:46:00.000-04:002008-09-12T06:46:00.000-04:00Me verified it. OK, it is for Advaithi Guru paramp...Me verified it. OK, it is for Advaithi Guru paramparai slokam. OKGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-84076906282783928832008-09-12T04:10:00.000-04:002008-09-12T04:10:00.000-04:00நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்சக்திம் ச தத்புத்ர பராச...நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்<BR/>சக்திம் ச தத்புத்ர பராசரம் ச:<BR/>வ்யாஸம் சுகம் கெளடபதம் மஹாந்தம்<BR/>கோவிந்த யோகீந்தரம் அதாஸ்ய சிஷ்யம்<BR/>ஸ்ரீ சங்கரா சார்யம் அதாஸ்ய பத்மபாதம்<BR/>ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்<BR/>தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான்<BR/>அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி!"<BR/><BR/>இது அத்வைதக் காரங்களுடைய குரு பரம்பரை ஸ்லோகம்னு நம்பறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-70572141321292182892008-09-12T01:57:00.000-04:002008-09-12T01:57:00.000-04:00அத்வைத மதங்களில் இது இன்றும் சொல்லப்படுகிறது. இதில...அத்வைத மதங்களில் இது இன்றும் சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்பட்ட ஆச்சார்யார்களை தவிர இன்று உள்ளவர்கள் வரை இது தொடர்ந்து சொல்வதும் உண்டு. <BR/><BR/>அத்வைத மடங்களில் வியாச பூஜைகளில் இந்த வரிசையில் ஆரம்பித்து இன்று இருப்பவருக்கு முந்தியவர் வரையுள்ள ஆச்சார்யார்களை பிரதிஷ்ட்டை செய்து வணங்குவர். <BR/><BR/>சாக்தத்திலும் இவ் ஆச்சார்யார்களில் / வேறு சிலரில் ஆரம்பித்து தமது குரு-வரையில் சொல்லி வணங்கும் குரு-பரம்பரா ஸ்லோகங்கள் உண்டு.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-82850037781997464812008-09-12T01:49:00.000-04:002008-09-12T01:49:00.000-04:00//இதற்குப் பொருளை ஆசார்ய ஹ்ருதய அன்பர்கள் இனிவரும்...//இதற்குப் பொருளை ஆசார்ய ஹ்ருதய அன்பர்கள் இனிவரும் இடுகைகளில் சொல்வீர்கள் தானே. :-)//<BR/><BR/>குமரன், இன்வைட் வரும் நீங்களே இதை விளக்க ஆரம்பித்து, இன்னும் பல இடுகைகளும் இட வேண்டுகிறேன். :)<BR/><BR/>இதை வைத்தாவது உங்களை இக்குழுவுக்குள் இழுக்க முடியுமான்னு ஒரு நப்பாசைதான். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-18475848097150350212008-09-12T01:47:00.000-04:002008-09-12T01:47:00.000-04:00ரொம்ப நன்றி கே.ஆர்.எஸ். வேலை அதிகமாக இருக்கிறது, ந...ரொம்ப நன்றி கே.ஆர்.எஸ். வேலை அதிகமாக இருக்கிறது, நேற்று என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. என்றோ, எப்போதோ நான் சொன்னதௌ நினைவிலிருத்தி இதனைச் செய்தமைக்கு நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-91155087200912698462008-09-11T21:22:00.000-04:002008-09-11T21:22:00.000-04:00சுலோகங்களுக்கு நன்றி கண்ணா.சுலோகங்களுக்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-34437948754367194482008-09-11T20:08:00.000-04:002008-09-11T20:08:00.000-04:00//நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர ப...//நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம்//<BR/><BR/>இனி வரும் இடுகைகளில் மெளலி அண்ணா இதெல்லாம் வெளக்குவாரு! அவர் புண்ணியத்துல அடியேனும் வெளங்கிக்குவேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-24507442051192150832008-09-11T20:06:00.000-04:002008-09-11T20:06:00.000-04:00@கீதாம்மாசூப்பர் ஓணம்+நம்ம ஹயவதனர் பர்த்டே-வா? கலக...@கீதாம்மா<BR/>சூப்பர் ஓணம்+நம்ம ஹயவதனர் பர்த்டே-வா? கலக்குங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-41348639464909424952008-09-11T20:05:00.000-04:002008-09-11T20:05:00.000-04:00@குமரன்எழுத்துப் பிழைகளைக் களைந்தமைக்கு நன்றி குமர...@குமரன்<BR/>எழுத்துப் பிழைகளைக் களைந்தமைக்கு நன்றி குமரன்! பதிவில் மாற்றி விட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-57864423277306082492008-09-11T13:18:00.000-04:002008-09-11T13:18:00.000-04:00சதாசிவ சமாரம்பாம் என்று தொடங்கும் சுலோகம் அத்வைத ம...சதாசிவ சமாரம்பாம் என்று தொடங்கும் சுலோகம் அத்வைத மரபினரால் சொல்லப்படுகின்றது. அவர்களால் சொல்லப்படும் இன்னொரு சுலோகம்:<BR/><BR/>நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச<BR/>வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்ரம் அதாஸ்ய சிஷ்யம்<BR/>ச்ரி சங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்<BR/>தம் தோடகம் வார்த்திககாரமன்யான் அஸ்மத் குரூன் சந்ததமானதோஸ்மி<BR/><BR/>இதற்குப் பொருளை ஆசார்ய ஹ்ருதய அன்பர்கள் இனிவரும் இடுகைகளில் சொல்வீர்கள் தானே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-49685628527459631442008-09-11T13:12:00.000-04:002008-09-11T13:12:00.000-04:00சில எழுத்துப்பிழைகளை மட்டும் சரி செய்கிறேன் இரவி. ...சில எழுத்துப்பிழைகளை மட்டும் சரி செய்கிறேன் இரவி. பொருள் சரியாக இருக்கிறது. <BR/><BR/>சதாசிவ சமாரம்பாம்<BR/>சங்கராசார்ய மத்யமாம்<BR/>அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்<BR/>வந்தே குரு பரம்பராம்<BR/><BR/>லக்ஷ்மிநாத சமாரம்பாம்<BR/>நாத யாமுன மத்யமாம்<BR/>அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்<BR/>வந்தே குரு பரம்பராம்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-69428060139588770312008-09-11T11:42:00.000-04:002008-09-11T11:42:00.000-04:00ரொம்ப நன்றி கேஆரெஸ், நானே கேட்கணும்னு நினைச்சேன், ...ரொம்ப நன்றி கேஆரெஸ், நானே கேட்கணும்னு நினைச்சேன், மத்தவங்க இரண்டு பேரும் ரொம்ப பிசி போல் இருக்கு. நாளைக்கு ஹயக்ரீவ ஜெயந்தி ஓணம் இரண்டையும் சேர்த்துப் பதிவு வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com