tag:blogger.com,1999:blog-4175382193584673974.post243527774825831965..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: மனக்குதிரையை அடக்க முடியுமா? பரமாசாரியாளின் வழி!தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-78619026474052017332008-05-20T12:40:00.000-04:002008-05-20T12:40:00.000-04:00//அட எனக்குன்னு ஒரு நடை இருக்கா? :-)...//அட, மதுரை...//அட எனக்குன்னு ஒரு நடை இருக்கா? :-)...//<BR/><BR/>அட, மதுரையம்பதி அண்ணா, உங்க நடை எப்படினு கொஞ்சம் நடந்து காமிங்க பாத்துட்டு சொல்றேன். :))<BR/><BR/>அது கந்தன் கருணைல வீரபாகு நடையா? இல்ல திருவருட்செல்வர்ல வர சிவாஜி நடையா? இல்ல நம்ம பாசுர புயல்... சரி வேணாம்... எதுக்கு வம்பு? :p<BR/><BR/> //நான் முருகன் பதிவுலயா?, என்ன சொல்றீங்க....<BR/><BR/>புதசெவி...<BR/>//<BR/><BR/>என்னது புரியலையா? உங்க முருகன் பத்தின பதிவின் தலைப்பை தான் மேடம் சொல்றாங்க. இதுக்கு கூடவா புதசெவி, குருசெவி? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-53079209508867021732008-05-20T12:21:00.000-04:002008-05-20T12:21:00.000-04:00//இப்போத் தான் முருகன் பத்தின பதிவிலே எழுதவே ஆரம்ப...//இப்போத் தான் முருகன் பத்தின பதிவிலே எழுதவே ஆரம்பிச்சிருக்கீங்க//<BR/><BR/>நான் முருகன் பதிவுலயா?, என்ன சொல்றீங்க....<BR/><BR/>புதசெவி...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-78981025632868928162008-05-20T08:27:00.000-04:002008-05-20T08:27:00.000-04:00@mathuraiyampathi,இப்போத் தான் முருகன் பத்தின பதிவ...@mathuraiyampathi,இப்போத் தான் முருகன் பத்தின பதிவிலே எழுதவே ஆரம்பிச்சிருக்கீங்க, இன்னும் ரொம்ப தூரம் போகணும், அதுக்குள்ளே என்ன அவசரம்?????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-86135520059292542472008-05-20T07:32:00.000-04:002008-05-20T07:32:00.000-04:00// ஏதோ வேற ஒரு காரணத்தால இது மௌலி எழுதுனதுன்னு நின...// ஏதோ வேற ஒரு காரணத்தால இது மௌலி எழுதுனதுன்னு நினைச்சுட்டேன். அதனால தான் நடை மௌலி நடை மாதிரி இல்லையேன்னு நினைச்சேன். அப்புறம் உங்க இடுகைன்னு தெரிஞ்ச பிறகு பார்த்தா அப்படியே உங்க நடை தெள்ளத் தெளிவா இருக்கு//<BR/><BR/>அட எனக்குன்னு ஒரு நடை இருக்கா? :-)...<BR/><BR/>முதல் முறையா நீங்க சொல்லியிருக்கீங்க குமரன்.. என் நடை எப்படியிருக்கு?, என்ன மாற்றம் தேவை, கொஞ்சம் சொல்லுங்களேன்? <BR/><BR/>:-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-11002143700230381062008-05-20T06:58:00.000-04:002008-05-20T06:58:00.000-04:00அடடா. கீதாம்மா. மாத்திப் புரிஞ்சிக்கிட்டீங்க. இந்த...அடடா. கீதாம்மா. மாத்திப் புரிஞ்சிக்கிட்டீங்க. இந்த இடுகை உங்க நடையில தான் அப்படியே இருக்கு. ஏதோ வேற ஒரு காரணத்தால இது மௌலி எழுதுனதுன்னு நினைச்சுட்டேன். அதனால தான் நடை மௌலி நடை மாதிரி இல்லையேன்னு நினைச்சேன். அப்புறம் உங்க இடுகைன்னு தெரிஞ்ச பிறகு பார்த்தா அப்படியே உங்க நடை தெள்ளத் தெளிவா இருக்கு. <BR/><BR/>கூட்டுப் பதிவில் இப்படி ஒருவர் எழுதியதை மற்றவர் எழுதியதாக எண்ணிக் கொள்வது வெகுவாக நடப்பது. நிறைய முறை மற்றவர் எழுதிய இடுகைகளுக்கான பாராட்டுகள் எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் எழுதியதற்கான பாராட்டுகள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-66265057432778234772008-05-19T22:47:00.000-04:002008-05-19T22:47:00.000-04:00@கே ஆர் எஸ், காஞ்சிமடம் வெப்சைட்டிலே இருக்குனு நின...@கே ஆர் எஸ், காஞ்சிமடம் வெப்சைட்டிலே இருக்குனு நினைவு, அன்னிக்குப் போனப்போப் பார்த்தேன்னு நினைக்கிறேன். மீண்டும் போய்த் தான் பார்க்கணும்! :)))))<BR/><BR/>@கலியுக சித்தரே,<BR/>அவர் தங்கி இருந்ததே அந்த மாட்டுக் கொட்டிலில் தான், அங்கே தான் வந்து காந்தி அவரைச் சந்தித்தார்.<BR/><BR/>@குமரன், மிக்க நன்றி. ஆனால் என்னோட எழுத்தைப் பின்னூட்டத்தில் இருந்து தான் கண்டு பிடிக்க முடிஞ்சதுனு சொல்லிட்டீங்க, எனக்கு ஒரு பாடம் இது, இனிமேல் கவனிக்கணும், நன்றி, குமரன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-23534389660045047442008-05-19T22:44:00.000-04:002008-05-19T22:44:00.000-04:00@மெளலி,@திவா, நன்றி.@திராச, சார், இதுக்குத் தான் ர...@மெளலி,<BR/>@திவா, நன்றி.<BR/><BR/>@திராச, சார், இதுக்குத் தான் ரொம்ப ஓ.சா. போடக் கூடாதுங்கறது, அம்பி, பாருங்க, சிண்டு முடியறவேலையை ஆரம்பிச்சுட்டார், ஞாயித்துக்கிழமையிலே இருந்தே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-34977800860120996952008-05-19T21:48:00.000-04:002008-05-19T21:48:00.000-04:00பரமாச்சார்யர் திருநட்சத்திரத்து முன்னோட்டப் பதிவா?...பரமாச்சார்யர் திருநட்சத்திரத்து முன்னோட்டப் பதிவா? நல்ல தகவல் தொகுப்பு கீதாம்மா. ஏனோ முதலில் இந்த இடுகை மௌலி எழுதியது என்றே நினைத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு வரும் போது நடை மாறுகிறதே என்று நினைத்துக் கொண்டு வந்தேன். 'என்னைக் கண்ணன் என்று சொன்னாயே அம்பி' என்ற போது தான் இது நீங்கள் எழுதியது என்று உறைத்தது. அப்புறம் மீண்டும் படித்தால் அப்படியே உங்கள் நடை; உங்களின் வழக்கமான தகவல் தொகுப்புகள். :-)<BR/> <BR/>அடுத்து தி.ரா.ச. எழுதுவதைப் படிக்க வேன்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-67119483912340874132008-05-19T18:31:00.000-04:002008-05-19T18:31:00.000-04:00Why he met gandhi in the place where cattles are r...Why he met gandhi in the place where cattles are reared? Did gandhi refused to come inside his room or .....கலியுக சித்தன்https://www.blogger.com/profile/02181690128319482116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-52361522735339243362008-05-19T12:22:00.000-04:002008-05-19T12:22:00.000-04:00மகா பெரியவரின் சொற்பொழிவில் மிகவும் பிடிச்சது...எப...மகா பெரியவரின் சொற்பொழிவில் மிகவும் பிடிச்சது...எப்பேர்பட்ட கருத்தையும் மிகவும் எளிமையாக்கி, உதாரணத்தோட சொல்லுறது தான்!<BR/>கேட்கிற பாமர ஜனங்களுக்கும் புரியும்! <BR/><BR/>மனக்குதிரை அடக்கும் மார்க்கம் அருமை! <BR/><BR/>கீதாம்மா...பெரியவரின் கனகாபிஷேக வீடியோ இணையத்தில் கிடைக்குமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-42701653869719086862008-05-19T07:43:00.000-04:002008-05-19T07:43:00.000-04:00@அம்பி நான் இந்தப்போட்டிகெல்லாம் வரமாட்டேன். ஸ்வாம...@அம்பி நான் இந்தப்போட்டிகெல்லாம் வரமாட்டேன். ஸ்வாமிகளைப் பற்றிய பதிவு எத்தனை படித்தாலும் அலுக்கவா செய்யும். அழகான கருத்துக்கள்.அருமையான பதிவு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-88055612793351378442008-05-19T04:30:00.000-04:002008-05-19T04:30:00.000-04:00ரொம்ப முக்கியமான விஷயத்தை பதிவு போட்டு இருக்கீங்க....ரொம்ப முக்கியமான விஷயத்தை பதிவு போட்டு இருக்கீங்க. நன்ஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-13887287628382016812008-05-19T02:25:00.000-04:002008-05-19T02:25:00.000-04:00//இது ஏதோ கெளரவ - பாண்டவர் முன்னாடியே அமாவசை கொண்ட...//இது ஏதோ கெளரவ - பாண்டவர் முன்னாடியே அமாவசை கொண்டாடி களபலி குடுக்கற மாதிரி இல்ல இருக்கு? :p//<BR/><BR/>ஹா, ஹா, டாம், என்னை "கிருஷ்ண பரமாத்மா"வோட ஒப்பிட்டதுக்கு நன்றி.<BR/><BR/> இன்னும் தகுதியை வளர்த்துக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-31277551944195180172008-05-19T02:21:00.000-04:002008-05-19T02:21:00.000-04:00நாளைக்கு தி ரா ச சூப்பரா ஒரு பதிவு போடறேன்னு சொல்ல...நாளைக்கு தி ரா ச சூப்பரா ஒரு பதிவு போடறேன்னு சொல்லி இருக்கார். <BR/><BR/>இது ஏதோ கெளரவ - பாண்டவர் முன்னாடியே அமாவசை கொண்டாடி களபலி குடுக்கற மாதிரி இல்ல இருக்கு? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-44520433025799619162008-05-19T02:20:00.000-04:002008-05-19T02:20:00.000-04:00ஆறு வருடங்களுக்கு முன்னால் பரமாச்சாரியார் ஜெயந்தி,...ஆறு வருடங்களுக்கு முன்னால் பரமாச்சாரியார் ஜெயந்தி, ஆராதனை எல்லாம் நேரில் காணும் பாக்யம் கிடைத்தது. <BR/><BR/>சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு மிக்க நன்னி. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-35319776786762270952008-05-19T00:18:00.000-04:002008-05-19T00:18:00.000-04:00ஜெய ஜெய சங்கரஹர ஹர சங்கரஇன்றும், என்றும் எனக்கு வழ...ஜெய ஜெய சங்கர<BR/>ஹர ஹர சங்கர<BR/><BR/>இன்றும், என்றும் எனக்கு வழிகாட்டும் தெய்வம்....நமஸ்கரிக்கிறேன்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com