tag:blogger.com,1999:blog-4175382193584673974.post3105601168914664618..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: குருவாக வந்த குழந்தைப் பெண்!தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-8050870773798615642008-05-02T11:40:00.000-04:002008-05-02T11:40:00.000-04:00@கபீரன்பன், இரண்டு நாளா என்னோட வலைப் பக்கத்துக்கே ...@கபீரன்பன், இரண்டு நாளா என்னோட வலைப் பக்கத்துக்கே அனுமதிக்காமல் ப்ளாகரோடு நான் படற பாடு, என்னோட சில பழைய பதிவுகளைப் பாருங்க, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சோனு கவலையா இருக்கு! :((((( செர்வர் பிரச்னையும் இருக்கு, எல்லாம் இந்த பவர் குறைந்த அழுத்தத்தில் வருவதால் ஏற்படுவதுனும் சொல்றாங்க! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-70712741309173602642008-05-02T05:26:00.000-04:002008-05-02T05:26:00.000-04:00//பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்தும் வரவில்லை??...//<I>பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்தும் வரவில்லை??</I>// <BR/><BR/>நான் சிலருக்கு இடும் பின்னூட்டங்களே வருவதில்லை. ஒருவேளை அவர்கள்தான் அனுமதிக்கவில்லையோ என்று நினைத்தேன். Blogger-ல் இப்படி ஒரு புது பிரச்சனையும் இருக்கிறதா?கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-62809608699735435882008-05-02T02:46:00.001-04:002008-05-02T02:46:00.001-04:00நேத்து 2 முறை பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்தும...நேத்து 2 முறை பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுத்தும் வரவில்லை?? :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-23480472243104674512008-05-02T02:46:00.000-04:002008-05-02T02:46:00.000-04:00@கபீரன்பன், கடவுள் அவருக்குக் கனவில் வந்து நாளை வி...@கபீரன்பன், கடவுள் அவருக்குக் கனவில் வந்து நாளை விண்மீன் தெரியும் என்று சொல்லி இருப்பார், அதை நான் குறிப்பிடவில்லை, மன்னிக்கவும்,<BR/><BR/>@குமரன், விண்ணில் இத்தனை விண்மீன்கள் இருப்பதற்குக் காரணம், விசுவாமித்திரர் இன்னொரு உலகைப் படைக்க ஆரம்பித்தது, தன் சீடன் ஆன திரிசங்குவிற்காகப் படைக்க ஆரம்பித்தது, பின்னர் அனைவரின் வேண்டுகோளால் நிறுத்தி வைக்கப் பட்டது. எனினும் விண்மீன்களும், எல்லையற்ற பெருவானமும், பெருவெளியும் மட்டும் நிலைத்து நிற்கும் எனச் சொல்லப் பட்டது அவருக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் இது, பால காண்டத்திலேயே, நான் எழுதவில்லை! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-90710105322204517932008-04-30T12:51:00.000-04:002008-04-30T12:51:00.000-04:00இது தான் வானில் இவ்வளவு விண்மீன்கள் இருப்பதன் மறைப...இது தான் வானில் இவ்வளவு விண்மீன்கள் இருப்பதன் மறைபொருளா? இப்போது தான் தெரிந்தது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-28873123280937540802008-04-30T11:52:00.000-04:002008-04-30T11:52:00.000-04:00நல்ல கதை.// விரதமும் போச்சு, அத்தோடு விண்மீனும் போ...நல்ல கதை.<BR/><BR/>// <I>விரதமும் போச்சு, அத்தோடு விண்மீனும் போயிருக்கும்</I> //<BR/><BR/>தன் விரததிற்கான <B>பரிசு</B>தான் முதல் விண்மீன் என்று அவர் எப்படி அறிந்திருந்தார்?கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-79506995415746447352008-04-30T11:51:00.000-04:002008-04-30T11:51:00.000-04:00//சாதாரண தர்மத்தைச் சில வேளைகளில் விட்டுவிட்டுச் ச...//சாதாரண தர்மத்தைச் சில வேளைகளில் விட்டுவிட்டுச் சிறப்புத் தர்மத்தைப் பின்பற்றும் விவேகத்தைப் பற்றிய முந்தைய மாதவிப்பந்தல் பதிவு இங்கே!//<BR/><BR/>படிச்சிருக்கேனே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-55458185209253298032008-04-30T11:16:00.000-04:002008-04-30T11:16:00.000-04:00//பின்பற்றும் விவேகத்தைப் பற்றிய முந்தைய மாதவிப்பந...//பின்பற்றும் விவேகத்தைப் பற்றிய முந்தைய மாதவிப்பந்தல் பதிவு இங்கே!//<BR/><BR/>என்னத்தை சொல்ல, கொஞ்சநாள் முன்னாடி யாரோ சொன்னதுபோல, இந்த பதிவுலயும் பின்னூட்டம் போட்டிருக்கேன்...ஆனா வாழ்க்கைல கொண்டு செலுத்த முடியல்லையே...<BR/>அரங்கனோ, இல்லை அங்கயற்கண்ணியோ, யாராவது வந்து என்னை திருத்தக்கூடாதா !!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-79753028828090002482008-04-30T11:07:00.000-04:002008-04-30T11:07:00.000-04:00சாதாரண தர்மத்தைச் சில வேளைகளில் விட்டுவிட்டுச் சிற...சாதாரண தர்மத்தைச் சில வேளைகளில் விட்டுவிட்டுச் சிறப்புத் தர்மத்தைப் பின்பற்றும் விவேகத்தைப் பற்றிய முந்தைய மாதவிப்பந்தல் பதிவு <A HREF="http://madhavipanthal.blogspot.com/2006/12/2.html" REL="nofollow">இங்கே!</A>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-72744747045374128912008-04-30T11:03:00.000-04:002008-04-30T11:03:00.000-04:00நல்ல கதை கீதாம்மா!அந்த இரு விண்மீன்கள் பேர் என்ன? ...நல்ல கதை கீதாம்மா!<BR/>அந்த இரு விண்மீன்கள் பேர் என்ன? :-)<BR/><BR/>விரதம் என்னும் ஒரு வித கர்வம்!<BR/>விரத பங்கத்தைக் கர்வ பங்கம் செய்யவும் இறைவன் வருகிறான் அல்லவா பல இடங்களில்?<BR/><BR/>மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்<BR/>பழித்தது ஒழித்து விடின்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-86491534120675671972008-04-30T11:02:00.000-04:002008-04-30T11:02:00.000-04:00அது சரி, 12மணிநேரம் முன்னாடியே பதிவு போட்டாச்சா......அது சரி, 12மணிநேரம் முன்னாடியே பதிவு போட்டாச்சா...சபாஷ்...<BR/><BR/>நல்லாயிருக்குங்க கதை....:)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com