tag:blogger.com,1999:blog-4175382193584673974.post3600880624232475911..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: குருவின் உபதேசச் சிறப்பு....தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-37925419974557799732008-05-16T08:19:00.000-04:002008-05-16T08:19:00.000-04:00வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி.....// நாம் ஆன்மிக இ...வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி.....<BR/><BR/>// நாம் ஆன்மிக இலக்கியங்களை ஒரு கதையாடலாக மட்டுமே பார்க்கிறோம்.. படிக்கிறோம்.. அதில் உள்ள நீதிகள் நம் புத்தியில் ஏறுவதில்லை. எனக்கும்தான்..!!! <BR/><BR/>முருகன்தான் அருள் காட்டணும்..<BR/>//<BR/><BR/>போகிற போக்குல ஒரு பெரிய கருத்தை அப்படி தூவி விட்டுட்டு போயிட்டீங்க.. :). <BR/><BR/>உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான்....ஆன்மிகம் ரொம்பவும் கதைகளாகவும், கடினமான சம்பரதாயங்களாகவும் ஆயிடுச்சு...நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி மாதிரி இன்னும் பலர் வந்து நமக்கு வழி காட்ட வேண்டும். <BR/><BR/>முருகனருள் வேண்டுமா?, பெருமாள் அருள் வேண்டுமா, அதை மட்டும் தெளிவாச் சொல்லிடுங்க...ரெண்டும் சேர்த்துக் கிடைக்காது...ஏதாச்சும் ஒண்ணுதான்..எனவே தெளிவா யோசிச்சுட்டு அப்பறமா சொல்லுங்க :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-34909332443107634302008-05-16T05:34:00.000-04:002008-05-16T05:34:00.000-04:00தம்பி.. கதை அருமை.. கதை சொல்லும் நீதியும் தேவையானத...தம்பி.. கதை அருமை.. கதை சொல்லும் நீதியும் தேவையானதுதான்.. ஆனாலும் மனம் சொல்வதை புத்தி கேட்க மறுக்கிறது.. புத்தி செய்வதை மனம் விரும்ப மறுக்கிறது.. இது யாருடைய தவறு..? <BR/><BR/>சமீபத்தில் இறந்தாரே சுருட்டு சாமியார் கதையையே எடுத்துக் கொள்.. அவரின் பணம், புகழ், பேராசைக்கு வித்யா என்ற ஒரு மகள் பலியாகியுள்ளார்.. இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்..?<BR/><BR/>ஆன்மீகம் என்பது ஒரு மக்கள் சேவை என்ற நிலை மாறி தொழில் என்று வந்ததினால் வந்த விளைவுகள் இது..<BR/><BR/>இனி மாதம் ஒரு சாமியார் மாட்டப் போகிறார்.. மக்கள் கடவுள் பற்றிய அறியாமையில் திளைக்கிறார்கள். நாம் ஆன்மிக இலக்கியங்களை ஒரு கதையாடலாக மட்டுமே பார்க்கிறோம்.. படிக்கிறோம்.. அதில் உள்ள நீதிகள் நம் புத்தியில் ஏறுவதில்லை. எனக்கும்தான்..!!! <BR/><BR/>முருகன்தான் அருள் காட்டணும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-36486160999845866562008-05-16T01:04:00.000-04:002008-05-16T01:04:00.000-04:00வாங்க குமரன். எப்போதோ என் தந்தை எனக்கு இந்த கதையை ...வாங்க குமரன். எப்போதோ என் தந்தை எனக்கு இந்த கதையை கூறிய நினைவு..... :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-22997898592827575172008-05-15T20:59:00.000-04:002008-05-15T20:59:00.000-04:00காஞ்சனம், காமினி என்று இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன...காஞ்சனம், காமினி என்று இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள், கதைகள், வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றில் படித்திருக்கிறேன். இன்று தான் கீர்த்தி என்ற மூன்றாவதைப் பற்றி படிக்கிறேன் மௌலி. <BR/><BR/>நல்ல கதை. அதுவும் கடைசியில் சொன்னது அருமை. மூன்றுமே வெல்வதற்கு அரிதானவை தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-90702955864904442712008-05-15T07:55:00.000-04:002008-05-15T07:55:00.000-04:00ஆச்சார்யாள் அருள வேண்டும்ன்னு சொன்ன உடனே, ஆச்சார்ய...ஆச்சார்யாள் அருள வேண்டும்ன்னு சொன்ன உடனே, ஆச்சார்யரிணிவந்து நடுமண்டைல ஒரு கொட்டு கொட்டிட்டாங்களே :(<BR/><BR/>சரி, சரி, திருத்திடுறேன்..லூஸ்-ல விடுங்க.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-38516525552334459122008-05-15T07:26:00.000-04:002008-05-15T07:26:00.000-04:00நல்ல கதை மெளலி அண்ணா.குருவின் உபதேசங்களை வாக்கியத்...நல்ல கதை மெளலி அண்ணா.<BR/>குருவின் உபதேசங்களை வாக்கியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு வாக்கியத்தின் ஜீவனை மறந்தால் என்ன ஆகும் என்பதை அழகாச் சொல்லி இருக்கீங்க கதையில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-34326147196336211142008-05-15T07:07:00.001-04:002008-05-15T07:07:00.001-04:00முதல்லே யாரோ "செல்லத்தை"ச் சொல்றீங்கனு நினைச்சேன்....முதல்லே யாரோ "செல்லத்தை"ச் சொல்றீங்கனு நினைச்சேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-85390370351982576962008-05-15T07:07:00.000-04:002008-05-15T07:07:00.000-04:00//வேலைக்கு நடுவுல ஏதோ ஒப்பேற்றியிருக்கிறேன். ஆச்சா...//வேலைக்கு நடுவுல ஏதோ ஒப்பேற்றியிருக்கிறேன். ஆச்சார்யார் அருள வேண்டும்.//<BR/><BR/>பார்த்தாலே தெரியுது, சாம்பிளுக்கு ஒரே ஒரு தப்பு மட்டும், இங்கே <BR/><BR/><BR/>"செல்லவத்தை" கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார்கள். <BR/><BR/>"செல்வத்தை!"Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-64416728275534026602008-05-15T06:37:00.000-04:002008-05-15T06:37:00.000-04:00//காஞ்சனாகாமினிகீர்த்தி//அஹா! பதிவுல குறிப்பிடும்ப...//காஞ்சனா<BR/>காமினி<BR/>கீர்த்தி//<BR/><BR/>அஹா! பதிவுல குறிப்பிடும்படி இருக்கறது இதுதான் அப்படிங்கறீங்க :)<BR/>புரியுது சாமி, புரியுது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-74400422742943877022008-05-15T06:35:00.000-04:002008-05-15T06:35:00.000-04:00//mouli anna kitta oru post vaanga, gmail/gtalk/or...//mouli anna kitta oru post vaanga, gmail/gtalk/orkut -nnu evlo kashta pada vendi irukku!//<BR/><BR/>எல்லோரும் வரிசையா 2-3 டிராப்ட்-ல வச்சுருக்கறதால சரி யாராவது போடுவீங்கன்னு பாத்தேன். கடைசியா இன்னைக்கு காலைல பார்த்தபோது ஏதும் இல்லை....<BR/><BR/><BR/>ஆனா ப்ரதி வியாழன் பதிவு போடறதுன்னு நான் தான் ஆரம்பிச்சேன், அதை மாற்ற மனதில்லை...எனவே அதுக்கப்பறம் யோசிச்சதுல இந்த கதைதான் நினைவுக்கு வந்தது....வேலைக்கு நடுவுல ஏதோ ஒப்பேற்றியிருக்கிறேன். ஆச்சார்யார் அருள வேண்டும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-14947925091865620492008-05-15T06:28:00.000-04:002008-05-15T06:28:00.000-04:00//காஞ்சனம், காமினி, கீர்த்தி//காஞ்சனாகாமினிகீர்த்த...//காஞ்சனம், காமினி, கீர்த்தி//<BR/><BR/>காஞ்சனா<BR/>காமினி<BR/>கீர்த்தி<BR/>மூனு பேரும் சூப்பரோ சூப்பர்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-65415049560927000412008-05-15T06:26:00.000-04:002008-05-15T06:26:00.000-04:00mouli anna kitta oru post vaanga, gmail/gtalk/orku...mouli anna kitta oru post vaanga, gmail/gtalk/orkut -nnu evlo kashta pada vendi irukku!<BR/>paavam geethamma, ennanavo chenji, intha post vaangunaanga!<BR/><BR/>vaazhthukkal geethamma! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com