tag:blogger.com,1999:blog-4175382193584673974.post3810324448129032642..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: அப்பைய்ய தீட்சிதரும், கருப்பண்ண சாமியும்!தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-55940721639538468142024-03-07T09:54:12.917-05:002024-03-07T09:54:12.917-05:00அருமை ஐயாஅருமை ஐயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-59257662563980422762013-08-21T17:54:09.410-04:002013-08-21T17:54:09.410-04:00Dear Humble Bhagavata Bandhu,
Your post says to c...Dear Humble Bhagavata Bandhu,<br /><br />Your post says to consider the interpretation commentary of vaishnava acharyas only.<br /><br />Sri Ramanuja was a realized jnani and he went to Tirumala only by knees from Tirupati.<br /><br />If you have the same devotion to Vishnu , then you can talk low and compare Shiva as Anya devata (anya to what? Anya to Vedas? Without Parameshwara does veda exist? ?<br /><br />Current day sri vaishnavas has learnt only one thing -- just to throw blasphemy to Shiva. Instead of that it will be only good if you can concentrate on pure devotion to Lord Vishnu and avoid the internal battle between U and Y namam.<br /><br />If ego arises, everything else arises. Having shown the aversion to Shiva, that is only recurring within Sri Vaishnavas loading the differences to Sri vedanta desika and Sri pillai lokacharya doctrines. Infact both never wanted to start another sub-sect .<br /><br />By your theory, you condemn Ramakrishna Paramahamsa, Ramana Maharishi, Anandamayi ma, Namdev and Jnaneshwar, Jillelamudi Amma and many other great saints. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-55114400455108946752013-06-14T20:30:16.292-04:002013-06-14T20:30:16.292-04:00//
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக...//<br />கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!<br />சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.<br />ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!<br />//<br /><br />மேற்கண்டவாறு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிக் கொள்ளுங்கள் அதில் பிரச்சனை இல்லை. அதற்காக நம்மாழ்வார் பாசுரங்களைப் பின்வருமாறு அபத்தமாக அர்த்தம் பண்ணுவதை தயவு செய்து நிறுத்துங்கள்:<br /><br />//<br />முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்! அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!<br />//<br /><br />அப்படியானால் விஷ்ணு பரத்துவத்தையும் ருத்ராதி அந்ய தேவதைகள் ஜீவர்களே என்று பறைசாற்றிய இராமானுஜர், தேசிகர் முதலானோரும் தலையில் வாங்கிக்கொள்ளவில்லை போலும்! இது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தையே ஈயடிப்பது போல நிராகரிக்கும் முயற்சி.<br /><br />கல்கி கிருஷ்ணமூர்த்தி 'ஆழ்வார்க்கடியான்' என்ற பாத்திரத்தை உண்டாக்கி ஸ்ரீவைஷ்ணவத்தைக் கீழ்த்தரமாக ஏசி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்னும் வைஷ்ணவ த்வேஷ புத்தகத்தைக் கண்டு மயங்கியதால் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் போலும்.<br /><br />நம்மாழ்வார் "முனியே நான்முகனே முக்கண்ணப்பா" என்ற பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தயவு செய்து திருவாய்மொழி ஈட்டு உரைகளிலிருந்து படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். படித்தீர்களானால் நீங்கள் மேற்கண்டவாறு எழுதியது வெறும் பேத்தலே என்பது புலனாகும்.<br /><br />நம்மாழ்வார் பாசுரங்களின் வியாக்கியானம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே சொந்தம் ஏனெனில் காலங்காலமாக அவர்களே ஆழ்வார்களின் அருளிச்செயல்களைப் பேணி வந்திருக்கிறார்கள். அவர்கள் பேணவில்லை என்றால் இப்படியெல்லாம் உங்களுக்கு எழுதவே வாய்ப்பு கிட்டியிருக்காது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். Humble Bhagavata Bandhuhttps://www.blogger.com/profile/01932475050150832871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-63199073327524329122009-04-13T14:14:00.000-04:002009-04-13T14:14:00.000-04:00//paanmai said... ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேச...//paanmai said... <BR/>ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேசர் என்று படித்த நினைவு. :)//<BR/><BR/>ஆமாங்க! <BR/>கூரேசர் வரதராஜஸ்தவம் இயற்றினார்! ஆனால் பின்னாளில் ஸ்வாமி தேசிகனும் ஒரு வரதராஜஸ்தவம் செய்தார்! அப்பைய்ய தீட்சிதரும் ஒரு வரதராஜஸ்தவம் செய்தார்!<BR/><BR/>மொத்தம் மூன்று வரதராஜஸ்தவங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-57252348208901572032008-07-11T03:05:00.000-04:002008-07-11T03:05:00.000-04:00ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேசர் என்று படித்த நி...ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேசர் என்று படித்த நினைவு. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-67310394894295134992008-07-09T06:39:00.000-04:002008-07-09T06:39:00.000-04:00Nice article.Keep up the good work.This site is ex...Nice article.Keep up the good work.This site is extermely good one those who are looking for spiritual apetite.Raghuhttps://www.blogger.com/profile/16184780475220807824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-77137136554984654182008-07-04T10:18:00.000-04:002008-07-04T10:18:00.000-04:00மௌலி சார் சொன்னதுபோலவே, மற்ற ஆச்சார்யர்கள் ஒவ்வொரு...மௌலி சார் சொன்னதுபோலவே, மற்ற ஆச்சார்யர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள் போலும். அறியாத பல செய்திகளை அறிய எங்களுக்கோர் வாய்ப்பு. மிக்க நன்றி. இங்கே இருக்கும் ஒவ்வொரு இடுகையையும் படித்து நன்கு நினைவில் ஆழ்த்திக் கொள்ள வேண்டியவை. <BR/>மிக்க நன்றி ரவிசங்கர்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-34346153772470164442008-07-04T06:15:00.000-04:002008-07-04T06:15:00.000-04:00கேஆர்ஸ் கூப்பிட்டா மதுரை என்ன டிம்பக்டூல இருந்தாகூ...கேஆர்ஸ் கூப்பிட்டா மதுரை என்ன டிம்பக்டூல இருந்தாகூட வரவேண்டும்.அந்த மஹான் வழியில் வந்தவன் என்னும் பெருமையுடையவன். இப்போதும் தினமும் வெளியில் கிளம்பும்போதும் மற்றும் வெளியூருக்குச் செல்லும்போதும் அவருடைய ""மார்கபந்து -ஸ்த்திரத்தை.. சம்போ மகாதேவ தேவா சிவ சம்போ மஹாதேவ தேவஸே சம்போ.... பஜே மார்க பந்தும்"" சொல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார்கள் எல்லோரும் எங்கள் குடும்பத்தில். இது எங்கள் தாத்தாகாலத்து நடைமுறை.<BR/>அப்பைய்ய தீக்ஷதர் ஒருமுறை தனக்கு நினைவு இருக்கும் போதுதான் ஈஸ்வர சிந்தனை இருக்குமா இல்லை இல்லாவிட்டாலும் இருக்குமா என்ற சந்தேகம் வந்து அதை சோதனை செய்ய எண்ணி உன்மத்தங்காயை அரைத்து குடித்துவிட்டார். உடனே உன்மத்த நிலையயும் (ஸித்தபிரமை) அடைந்துவிட்டார். அப்போழுது அவர் இயற்றிய உன்மத்தஸோத்திரம் மிக அபாரமாக சிவனின் குணங்களை வெளிக்கொனர்ந்து எந்த நிலையிலும் சிவஸ்மரனைதான் என்று உணர்த்தினார்.மௌளி இப்போ திருப்தியா என்னை மாட்ட வைப்பதில் பங்களூர்ய்க்கு கொண்டாட்டம்தான்.நானே தங்கமணி புடுங்கள் தாங்காமல் மதுரை வந்தால் போட்டு கொடுத்தூட்டீங்களே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-64050421234683353442008-07-04T03:37:00.000-04:002008-07-04T03:37:00.000-04:00////Comment deleted This post has been removed by ...////Comment deleted <BR/>This post has been removed by the author.<BR/>//<BR/><BR/>why mouli anna?//<BR/><BR/>நிறைய எழுத்து பிழைகள் இருந்தது...அதனால்தான் டெலிட் பண்ணினேன்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-36174267276763031482008-07-04T03:34:00.000-04:002008-07-04T03:34:00.000-04:00////மதுரையம்பதி said... எப்பவும் போல மிக அருமையா எ...////மதுரையம்பதி said... <BR/>எப்பவும் போல மிக அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்!!!...//<BR/><BR/>எப்பவும் போல=எனி உ.கு? :-) //<BR/><BR/>அடப்பாவமே!, நான் என்னைக்குய்யா உ.கு/வெ.கு எல்லாம் வச்சு எழுதியிருக்கேன்?....எனக்கு அம்புட்டு சாமர்த்தியம் இருக்கா என்ன? :-)<BR/><BR/>//நமது திரச அவர்கள் அப்பைய தீட்சிதர் குடும்பத்த்வர் என்று சொன்ன நினைவு//<BR/><BR/>ஆகா!<BR/>அவர் வடார்க்காடு தெரியும்!<BR/>இதுவும் நம்ம திராச-வின் அருமை பெருமைகளில் ஒன்றா?<BR/>திராச ஐயா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!//<BR/><BR/>அவர் மதுரையில் இருக்கார், மேடைக்கு வர நேரமாகும்...ஆனா வருவார் :-)<BR/><BR/>//எனது குரு பரம்பரையும் அவர் வழி வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்//<BR/><BR/>நீங்க யாருக்குண்ணா குரு?<BR/>அட, எனக்குத் தான்-ல!<BR/>அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தம்<BR/>வந்தே குரு பரம்பரா!//<BR/><BR/>ஹிஹி நான் யாருக்கும் குருவாகும் லெவலில் இல்லீங்கண்ணா....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-42793529634998035622008-07-04T03:18:00.000-04:002008-07-04T03:18:00.000-04:00//துவைதாத்வைதம்??வல்லபாச்சார்யர்??//ம்ம்ம்ம் என்னோ...//துவைதாத்வைதம்??<BR/>வல்லபாச்சார்யர்??<BR/><BR/>//ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ//<BR/><BR/>உங்களுக்கே ஜந்தேகம்ஸ்? :-)//<BR/><BR/>just for verification only. ஆனால் இன்னும் பத்து நாளைக்காவது எந்தப் புத்தகமும் எடுக்க முடியாமல் மாட்டிட்டு இருக்கு!!! :))))) ராமாயணத்தை மட்டும் எழுத முடியும், மத்தபடி ஒன்லி மொக்கைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-68392036436933917662008-07-03T13:47:00.000-04:002008-07-03T13:47:00.000-04:00@அம்பி//சண்ட - டார்ச் ப்ளீஸ் :))//6 வேதாங்கம் சிக்...@அம்பி<BR/>//சண்ட - டார்ச் ப்ளீஸ் :))//<BR/><BR/>6 வேதாங்கம் <BR/>சிக்ஷ=சப்தம், எழுத்தின் ஒலி<BR/>கல்ப=சடங்குகள் <BR/>வியாகரண=இலக்கணம் <BR/>நிருக்த=வேர்ச் சொல்லாராய்ச்சி <BR/>சண்ட=சந்தக்கவி<BR/>ஜோதிஷம்=வானியல்<BR/><BR/>4 உபவேதங்கள்<BR/>அர்த்த சாஸ்திரம்=பொருள்/அரசமுறை<BR/>தனுர் வேதம்=போர் முறை<BR/>கந்தர்வ வேதம்=கலை, காதல்<BR/>ஆயுர் வேதம்=உடல்நலம், மருத்துவம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-40145383156496940262008-07-03T13:35:00.000-04:002008-07-03T13:35:00.000-04:00//அவர்களை சைவ வைணவர்கள் என்று அவர்களது இஷ்ட தெய்வங...//அவர்களை சைவ வைணவர்கள் என்று அவர்களது இஷ்ட தெய்வங்களைக் கொண்டு சொல்ல இயலாது. சரிதானே?! :-)//<BR/><BR/>மிகவும் சரி! :-)<BR/><BR/>//ஒரு சின்ன திருத்தம்: அப்பைய தீட்சிதரை சைவர் என்று சொல்வதை விட அத்வைதி என்று சொல்வது பொருத்தம்//<BR/><BR/>மாமுனிகளை விசிஷ்டாத்வைதி என்றல்லவா சொல்ல வேண்டும்? :-)<BR/><BR/>இது போன்ற வாசகங்கள் சொல்லும் இடத்தைப் பொறுத்தது குமரன்! இடம் பொருள் ஏவல்!<BR/>நானும் அப்பைய்யரை பல இடங்களில் அத்வைத மகான் என்று பதிவில் குறிப்பிடுகிறேன்! சிவத்தொண்டு வரும் கால கட்டங்களிலோ, சிவரூபம் காட்டும் இடத்திலோ, பரம சைவர் என்று குறிப்பிடுகிறேன்!<BR/>The epithets are mutually inclusive and interchangeable!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-30232411471543393112008-07-03T13:30:00.000-04:002008-07-03T13:30:00.000-04:00@குமரன்//இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் க...@குமரன்<BR/>//இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் கையில் தான் இருக்கிறது இரவிசங்கர்//<BR/><BR/>இப்படித் தான் அடியேனும் இருந்தேன்! விளையாட்டாய் கூட வார்த்தை சொல்லாமல்! சர்ச்சையில் சிக்காத பதிவர் என்றெல்லாம் சொன்னீங்களே! நினைவிருக்கா? :-)<BR/><BR/>ஆனால் என்ன நடந்தது? முத்திரைகள் எப்படி குத்தப்பட்டது! xxxxx போன்ற சுடுசொற்கள் எப்படி வீசப்பட்டன! அறீவர்கள்!<BR/><BR/>//விளையாட்டாய் சொல்லும் சில சொற்களும் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அது திரும்பி நம்மீது வந்து எதிர்வினையைக் காட்டியே தீரும்//<BR/><BR/>மிகவும் உண்மை! உணர்பவர் உணர வேண்டும்! நாம் மட்டுமே உணர்ந்து கொண்டிருந்தால் - நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டு பேரும் ஊதி ஊதித் திங்கலாம் கதை ஆகி விடும்!<BR/><BR/>ரெளத்திரம் பழகுதல் சில சமயம் தேவைப்படுகிறது!<BR/>அப்பைய்ய தீட்சிதரும் அவ்வண்ணமே சொல்கிறார்!<BR/>//ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்//<BR/><BR/>அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்<BR/>எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே?<BR/><BR/>வீண் சீண்டல்களை நிறுத்தினாலே விவேகங்கள் உதித்து விடும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-74776819854161481842008-07-03T13:15:00.000-04:002008-07-03T13:15:00.000-04:00முற்றிலும் புதிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன்...முற்றிலும் புதிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். சிறந்த பதிவு. வழக்கம் போல!ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-49323678600051277682008-07-03T13:01:00.000-04:002008-07-03T13:01:00.000-04:00இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் கையில் தான...இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் கையில் தான் இருக்கிறது இரவிசங்கர். விளையாட்டாய் சொல்லும் சில சொற்களும் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அது திரும்பி நம்மீது வந்து எதிர்வினையைக் காட்டியே தீரும். <BR/><BR/>ஒரு சின்ன திருத்தம்: அப்பைய தீட்சிதரை சைவர் என்று சொல்வதை விட அத்வைதி என்று சொல்வது பொருத்தம். அப்பைய தீட்சிதரைப் போன்றவர்களும் கிருஷ்ணபிரேமியைப் போன்றவர்களும் ஒரே மரபைச் சேர்ந்தவர்களே. அவர்களை சைவ வைணவர்கள் என்று அவர்களது இஷ்ட தெய்வங்களைக் கொண்டு சொல்ல இயலாது. சரிதானே?! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-40954854863981094362008-07-03T11:13:00.000-04:002008-07-03T11:13:00.000-04:00@குமரன்//சுவாமி தேசிகனுக்கும் அப்பைய தீட்சிதருக்கு...@குமரன்<BR/>//சுவாமி தேசிகனுக்கும் அப்பைய தீட்சிதருக்கும் இருந்த நட்பைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்//<BR/><BR/>ஆமாம் குமரன்!<BR/>இருவரும் நல்ல நண்பர்கள்!<BR/>சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு!<BR/>சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்!<BR/>வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்!<BR/><BR/>//அவர்கள் வாழ்வில் நடந்த கடித வாதப்போரைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன்//<BR/><BR/>உம்்...சொல்லலாம் என்று தான் நினைத்தேன்! வரிசையாக சத தூஷணி போன்ற மற்ற சிலவற்றையும் சொல்லலாம் தான்!<BR/><BR/>ஆனால் இங்கு சூழல் அப்படி இல்லை!<BR/>அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்! கருத்தை கருத்தாக மட்டுமே கண்டார்கள்! இங்கு அப்படி இல்லை! <BR/><BR/>இது சிவன் பாட்டா, ராமன் பாட்டா என்பது போல, அப்பைய்யர் பதிவா இல்லை வைணவப் பதிவா, krsஇன் hidden agenda என்று பலவும் தேவை இல்லாமல் எழுப்பப்படும்!<BR/>மகான் அப்பைய்யர் பதிவில் கூடுமான வரை லட்சணம் காப்பதே என் ஆசை!<BR/><BR/>இருப்பினும் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் பற்றி ஒரு வரி பதிவில் சேர்த்து விடுகிறேன்!<BR/>நீங்கள் விரும்பிப் படித்தது மெத்தவும் மகிழ்ச்சி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-15952333046898286422008-07-03T08:20:00.000-04:002008-07-03T08:20:00.000-04:00மகான் அப்பையா தீட்சிதரின் வரலாற்றை அருமையாகச் சொன்...மகான் அப்பையா தீட்சிதரின் வரலாற்றை அருமையாகச் சொன்னீர்கள் இரவிசங்கர். படித்து மகிழ்ந்தேன். சுவாமி தேசிகனுக்கும் அப்பைய தீட்சிதருக்கும் இருந்த நட்பைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அவர்கள் வாழ்வில் நடந்த கடித வாதப்போரைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அடியேனுக்குத் தெரியாமல் இருந்த பலவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-67610601506656086302008-07-03T07:09:00.000-04:002008-07-03T07:09:00.000-04:00//ambi said... இது கொஞ்சம் புதுசா இருக்கே. கவுட்டி...//ambi said... <BR/>இது கொஞ்சம் புதுசா இருக்கே. கவுட்டில்யர் @ சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் கேள்விபட்ருக்கேன். இது என்ன?//<BR/><BR/>அது தாண்ணே இது! :-)<BR/><BR/><BR/>//கந்தர்வ வேதம் என்றால் சங்கீத கலையா?//<BR/><BR/>கந்தர்வ விவாகம் பண்ணிக்குவாங்களே? அதுவா???<BR/><BR/>//சண்ட - டார்ச் ப்ளீஸ் :))//<BR/><BR/>பகல் நேரத்துல எதுக்கு டார்ச், அம்பியண்ணே? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-26068592781602036922008-07-03T07:06:00.000-04:002008-07-03T07:06:00.000-04:00@கீதாம்மா//அப்பைய தீட்சிதர்?? சுத்தாத்வைதம்?? வேறே...@கீதாம்மா<BR/>//அப்பைய தீட்சிதர்?? சுத்தாத்வைதம்?? வேறே படிச்ச நினைவு!// <BR/><BR/>அதான் சிவாத்வைதம்-னும் சொல்லி இருக்கேனே!<BR/>எதுக்கும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டே சொல்லுங்க :-)<BR/><BR/>//வைணவ குரு பரம்பரையில் யாரோ ஒருத்தர் தான் சுத்தாத்வைதம் கடைப்பிடிச்சதாய்ச் சொல்வாங்க//<BR/><BR/>துவைதாத்வைதம்??<BR/>வல்லபாச்சார்யர்??<BR/><BR/>//ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ//<BR/><BR/>உங்களுக்கே ஜந்தேகம்ஸ்? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-56646971209213937952008-07-03T06:57:00.000-04:002008-07-03T06:57:00.000-04:00//மதுரையம்பதி said... எப்பவும் போல மிக அருமையா எழு...//மதுரையம்பதி said... <BR/>எப்பவும் போல மிக அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்!!!...//<BR/><BR/>எப்பவும் போல=எனி உ.கு? :-) <BR/><BR/>//நமது திரச அவர்கள் அப்பைய தீட்சிதர் குடும்பத்த்வர் என்று சொன்ன நினைவு//<BR/><BR/>ஆகா!<BR/>அவர் வடார்க்காடு தெரியும்!<BR/>இதுவும் நம்ம திராச-வின் அருமை பெருமைகளில் ஒன்றா?<BR/>திராச ஐயா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!<BR/><BR/>//எனது குரு பரம்பரையும் அவர் வழி வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்//<BR/><BR/>நீங்க யாருக்குண்ணா குரு?<BR/>அட, எனக்குத் தான்-ல!<BR/>அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தம்<BR/>வந்தே குரு பரம்பரா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-56339605588352512542008-07-03T06:53:00.000-04:002008-07-03T06:53:00.000-04:00//Comment deleted This post has been removed by th...//Comment deleted <BR/>This post has been removed by the author.<BR/>//<BR/><BR/>why mouli anna?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-21250022418847476432008-07-03T06:52:00.000-04:002008-07-03T06:52:00.000-04:00//கவிநயா said... ஆஹா, அப்பைய்ய தீட்சிதர் பற்றி அரு...//கவிநயா said... <BR/>ஆஹா, அப்பைய்ய தீட்சிதர் பற்றி அருமையாக அறியத் தந்தமைக்கு நன்றி, கண்ணா//<BR/><BR/>நன்றிக்கோவ்!<BR/>அண்ணலின் வாழ்க்கைச் சரிதத்தில் பல திருப்பங்கள், அற்புதங்கள். அத்தனையும் சுவாரசியம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-50510045588679013952008-07-03T04:34:00.000-04:002008-07-03T04:34:00.000-04:00//சுத்தாத்வைதம் = Srikantha's school of thought!சி...//சுத்தாத்வைதம் = Srikantha's school of thought!<BR/>சிவாத்வைதம் என்றும் சொல்லுவார்கள்! கிட்டத்தட்ட விசிஷ்டாத்வைதம் போலவே தான் இருக்கும்! ஆனால் பெருமாள் என்று வரும் இடங்களில்//<BR/><BR/>அப்பைய தீட்சிதர்?? சுத்தாத்வைதம்?? வேறே படிச்ச நினைவு! எதுக்கும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டே சொல்றேன். வைணவ குரு பரம்பரையில் யாரோ ஒருத்தர் தான் சுத்தாத்வைதம் கடைப்பிடிச்சதாய்ச் சொல்வாங்க. ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ?? பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-8817230613882735482008-07-03T03:34:00.000-04:002008-07-03T03:34:00.000-04:00//4 உபவேதங்கள் = அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், கந...//4 உபவேதங்கள் = <B>அர்த்த சாஸ்திரம்</B>, தனுர் வேதம், கந்தர்வ வேதம், ஆயுர் வேதம்<BR/>//<BR/><BR/> இது கொஞ்சம் புதுசா இருக்கே. கவுட்டில்யர் @ சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் கேள்விபட்ருக்கேன். இது என்ன? <BR/> <BR/>கந்தர்வ வேதம் என்றால் சங்கீத கலையா?<BR/><BR/> சண்ட - டார்ச் ப்ளீஸ் :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com