tag:blogger.com,1999:blog-4175382193584673974.post5536322291069032822..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: அமர சிம்மனும்-ஆதிசங்கரரும்...தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-85405990913986181452008-06-05T22:25:00.000-04:002008-06-05T22:25:00.000-04:00தமிழிலும் பற்பல நூற்களை எழுதியவர்கள் சமணர்கள் தான்...தமிழிலும் பற்பல நூற்களை எழுதியவர்கள் சமணர்கள் தான். திருவள்ளுவ நாயனாரும் சமணர் என்றொரு கருத்து உண்டு. <BR/> <BR/>சீவக சிந்தாமணி, வளையாபதியைப் பற்றி அறியேன். ஆனால் சிலப்பதிகாரம் சமணத் துறவியாம் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது என்பது பெரும்பான்மையோர் எண்ணம். ஆனால் அவர் சமணர் இல்லை சைவரே என்ற கருத்தும் உண்டு. <BR/> <BR/>வாதத்தின் போது இருவருக்கும் நடுவில் ஏன் திரையிடப்பட்டது என்று தெரியுமா மௌலி? நீறு தரித்த நெற்றியைச் சமணர் பார்க்கக் கூடாது என்று திரையிடப்பட்டதாகவும் துறவி சமணர்களைப் பார்க்கக் கூடாது என்று திரையிடப்பட்டதாகவும் படித்த நினைவு - ஆனால் தெளிவான நினைவில்லை. <BR/> <BR/>இந்து மதக் கடவுளர்கள் எல்லோரையுமே சமணர்கள் வணங்கிவருவதை இப்போதும் பார்க்கலாமே மௌலி? ஏன் அமரசிம்மன் சரஸ்வதி அருள் பெற்றதைப் பற்றி இப்படி சொல்கிறீர்கள்? <BR/> <BR/>சரஸ்வதி சிவனுக்கு எப்படி உடன்பிறந்தவள் ஆகிறாள் மௌலி? <BR/> <BR/>ஆசாரியர் இன்னும் விரைவில் தடுத்திருக்கலாம். அமரகோசத்தைப் போல் இன்னும் நிறைய நமக்குக் கிட்டியிருக்கும். :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-2113364157979678392008-05-31T23:29:00.000-04:002008-05-31T23:29:00.000-04:00இந்த அமரகோசம்தான் அங்க வந்ததா? என்னமோ உங்க மாதிரி ...இந்த அமரகோசம்தான் அங்க வந்ததா? என்னமோ உங்க மாதிரி சிலரோட புண்ணியத்துல தெரியாத செய்திகளெல்லாம் (புரிஞ்சும் புரியாமயும்) கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன். நன்றி, மௌலி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-50680286447386918732008-05-30T22:11:00.000-04:002008-05-30T22:11:00.000-04:00//சிருங்கேரி, காஞ்சி பீடங்கள் கி.பி 78-820 என்றும்...//சிருங்கேரி, காஞ்சி பீடங்கள் கி.பி 78-820 என்றும், மற்றவை கி.மு என்றும் சொல்கின்றன.//<BR/><BR/>இல்லை, சிருங்கேரி மட்டுமே கி.பி என்று கூறும்...மற்ற எல்லா மடங்களும் கி.மு என்று தெளிவாக இருக்கின்றனர். மற்ற மடங்கள் எல்லாவற்றிலும் அவர்களது ஆச்சார்ய பரம்பரை என்பது மிக நீண்டது...காஞ்சி பரமாச்சார்யார் 68ஆம் அதிபதி, துவாரகை 89ஆம் அதிபதி என்பதாக தெரிகிறது.<BR/>இவர்கள் இந்த பரம்பரையில் எல்லா ஆச்சார்யர்களது பெயர், அவரது காலம் எல்லாம் வழிவழியாக தொகுத்து வைத்திருக்கிறார்கள்....<BR/><BR/>சிருங்கேரி மடத்தின் கீழ் வரும் 8 மடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கி.முவிலிருந்து ஆச்சார்ய பரம்பரை கொண்டு வருகிறது. அதற்கு அவர்கள் கூறும் விளக்கமும் இருக்கிறது. இதை இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-7783181711638602732008-05-30T06:24:00.000-04:002008-05-30T06:24:00.000-04:00//இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் க...//இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' //<BR/><BR/> கேஆரெஸ் அண்ணாவுக்கு பயந்து வேண்டுமென்றே பழமொழியை மாற்றி சொன்னதை நானும் பயந்து கொண்டே கண்டிக்கிறேன். :))<BR/><BR/> படிக்கறது ராமாயணம், இடிக்கறது <B>பெருமாள் கோவிலா?</B> என்று தான் எங்கூரில் சொல்வார்கள்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-58478585139761671462008-05-29T23:30:00.000-04:002008-05-29T23:30:00.000-04:00Shankarar is a guru like Buddha,JESUS,Mohammed,ram...Shankarar is a guru like Buddha,JESUS,Mohammed,ramanuja,saibaba(not the present one). Sankarar's spiritual power restrained to india. In my opinion, he is not a jagad guru. We can CALL Buddha,JESUS,Mohammed as JAGAD GURUS. Shankarar is just a guru. If you believe JESUS as son of god (i don't believe either)then you have the right to trust shankarar's as a god man just clone of Lord shiva...<BR/>NEVER...NEVER...NEVER...GOD IS GOD AND HUMAN IS HUMAN...அப்பா டக்கர் அமீர்பர்https://www.blogger.com/profile/10533758129279577528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-41888045291676759802008-05-29T09:51:00.000-04:002008-05-29T09:51:00.000-04:00சங்கர விஜயங்கள், சங்கரரின் காலத்தைச் சொல்வதில் பல ...சங்கர விஜயங்கள், சங்கரரின் காலத்தைச் சொல்வதில் பல மாறுபாடுகள் தெரிகின்றன! சிருங்கேரி, காஞ்சி பீடங்கள் கி.பி 78-820 என்றும், மற்றவை கி.மு என்றும் சொல்கின்றன.<BR/><BR/>கி.பி என்பதே இயல்பாகப் பொருந்தி வருகிறது என்பதே என் கருத்து. <BR/>மற்றபடி எனக்கும் இந்த வரலாறு பிடித்தமானதே!<BR/><BR/>கி.மு என்றால் அப்போது பெளத்தம்/சமணம் அவ்வளவாகத் தலை தூக்கவில்லை! புத்தரே கிமு ஆறு தான்! அப்படி இருக்க, எப்படி சங்கரர் ஹிந்து தர்மத்தை, அவற்றின் பெரும் தாக்கத்தில் இருந்து, கிமு-விலேயே காத்தார்?<BR/>இதில் மட்டும் தான் மாறுபடுகிறேன்!<BR/><BR/>மற்றபடி சங்கரர் மாற்று மதங்களின் மேல் துவேஷம் காட்டாதவர்! அன்பே உருவானவர்! லோக ஹிதோ என்று இருந்தவர்! நீங்கள் சொன்னது போல் பிற மத நூல்களையும் கூட, அதன் இலக்கியத் தன்மைக்காகவேனும் மதித்து நடந்தவர்! <BR/><BR/>வாதப் போரில் எவரையும் சேதம் செய்ததில்லை! ஆச்சார்யர் ஹ்ருதயம் தயா சாகரம் என்னும் கருணைக் கடல்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-85840091921267286522008-05-29T09:09:00.000-04:002008-05-29T09:09:00.000-04:00//சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்குன்னு உங்கள...//சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்குன்னு உங்களுக்காகத்தான் கேட்டு சொல்லியிருக்கேன்.. :-)//<BR/><BR/>எனக்காகக் கேட்டுச் சொன்னதற்கு நன்றிங்கண்ணா!<BR/>நான் அமரகோசத்தை மறுக்கவில்லை! அதில் சொன்ன ஸ்வாமி/லோகமாதா குறிப்புகள் தெளிவாகத் தான் இருக்கு! நீங்க தான் அதை ஒருவருக்கு மட்டுமே ஆக்கிட்டீங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-103940430471711942008-05-29T06:59:00.000-04:002008-05-29T06:59:00.000-04:00//நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்...//நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்ணா!//<BR/><BR/>கே.ஆர்.எஸ் அண்ணா, அது வரலாறு சொல்லியிருக்கும் உண்மை. சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்குன்னு உங்களுக்காகத்தான் கேட்டு சொல்லியிருக்கேன்.. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-79358778767306868722008-05-29T06:57:00.000-04:002008-05-29T06:57:00.000-04:00வாங்க ஜீவா....வாங்க ஜீவா....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-24285587077694151322008-05-29T02:59:00.000-04:002008-05-29T02:59:00.000-04:00நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்ணா...நல்ல கதை. எளிமையாகச் சொல்லி இருக்கீங்க மெளலி அண்ணா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-82766255308451131882008-05-28T22:23:00.000-04:002008-05-28T22:23:00.000-04:00படித்தறிந்து கொண்டேன் திரு.மௌலி!படித்தறிந்து கொண்டேன் திரு.மௌலி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com