tag:blogger.com,1999:blog-4175382193584673974.post7861181383623895355..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 5தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-70197707239563988032008-12-06T10:05:00.000-05:002008-12-06T10:05:00.000-05:00நல்லது மௌலி அவசியம் போய்வாருங்கள்.குமரன், முதலில் ...நல்லது மௌலி அவசியம் போய்வாருங்கள்.<BR/><BR/>குமரன், முதலில் கேள்விப்பட்ட கதையும் சாதாரண முஸ்லிம் என்றுதான். பால்குமாரனும் கதையில் அப்படித்தான் எழுதி உள்ளார். செவி வழிக்கதைகளாக இருப்பதால் தெளிவு இல்லை. நிகழ்வு என்னவோ பாடலால் உறுதிப்படுத்தப்படுகிறது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-43639391144331260722008-12-05T14:04:00.000-05:002008-12-05T14:04:00.000-05:00இந்த நிகழ்வை ஒரு சாதாரண இஸ்லாமியர் செய்ததாகப் படித...இந்த நிகழ்வை ஒரு சாதாரண இஸ்லாமியர் செய்ததாகப் படித்திருக்கிறேன். சாதாரண இஸ்லாமியரோ முஸ்லீம் அரசரோ நிகழ்வு இதே மாதிரி நிகழ்ந்ததாகத் தான் படித்த நினைவு. <BR/><BR/>நன்றி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-22821673992928014192008-12-03T23:54:00.000-05:002008-12-03T23:54:00.000-05:00அந்த வில்வமரம் இத்தனை வருடங்கள் இருந்து தற்போது மீ...அந்த வில்வமரம் இத்தனை வருடங்கள் இருந்து தற்போது மீண்டும் தழைத்திருக்கிறது. உங்கள் குரு சொன்னது போல, எல்லாம் முன் செய்த தவப் பயனே!!! <BR/><BR/>மதுரை போயிட்டு வரும் வழியில் நெரூர் செல்ல இருக்கிறேன். கிருபையிருந்தால் கிடைக்கும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com