tag:blogger.com,1999:blog-4175382193584673974.post2499921941732936607..comments2024-03-19T02:26:09.750-04:00Comments on ஆசார்ய ஹ்ருதயம்: பரிபாடலில் பாவை நோன்பும், ஆண்டாளின் பாவை நோன்பும்!தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4175382193584673974.post-13144094092557084092013-11-16T03:45:53.382-05:002013-11-16T03:45:53.382-05:00நான் பயின்ற பள்ளியின் பெயர் காரணத்தை இன்றுதான் அறி...நான் பயின்ற பள்ளியின் பெயர் காரணத்தை இன்றுதான் அறிந்தேன் குலபதி பாலையா பள்ளி புதுக்கோட்டைAnonymoushttps://www.blogger.com/profile/01732430330012391374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-65643084063635877402009-02-03T09:34:00.000-05:002009-02-03T09:34:00.000-05:00பரவஸ்து சுந்தர் அண்ணா, உங்களுக்கு இந்த ஆய்வுகளைப் ...பரவஸ்து சுந்தர் அண்ணா, <BR/><BR/>உங்களுக்கு இந்த ஆய்வுகளைப் படிக்கும் ஈடுபாடு இருந்தால் எனது 'கூடல்' பதிவில் 'இலக்கியத்தில் இறை', 'இலக்கியம்', 'கண்ணன்' போன்ற வகைகளில் இருக்கும் இடுகைகளைப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம். <BR/><BR/>koodal1.blogspot.comகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-83185426742939255182009-02-03T09:29:00.000-05:002009-02-03T09:29:00.000-05:00//பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில...//பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது //<BR/>சமீபத்தில்ஒருஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.பரிபாடல்,3 வைணவத் தலங்களைக் குறித்துள்ளதாகவும்,அவை வேங்கடம்,அரங்கம்,மற்றும் திருமாலிஞ்சோலை எனவும் குறிப்பு உள்ளது.மேலும் சிலப்பதிகாரத்தில், திருமாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு உள்ளது.(இரணியம் குன்றம்)பரிபாடலில் குறித்துள்ள அம்பா ஆடல், மாலிருஞ்சோலை, மற்றும் நாச்சியார் திருமொழியில் அப்பெருமானுக்கு,ஆண்டாள் வாய்நேர்ந்து பராவி வைத்த அக்கார அடிசில் இவை தொடர்பில்லாத செய்திகள் என்றாலும்,சற்றே ஆய்வுக்குறியவை.<BR/><BR/>பதிவு நன்றாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-59559624113420616772009-01-01T22:30:00.000-05:002009-01-01T22:30:00.000-05:00நல்ல பதிவு!நல்ல பதிவு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-27067456300194180022008-12-31T15:30:00.000-05:002008-12-31T15:30:00.000-05:00ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோ...ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோஷமே என்பார் என் குரு ஒஷோ... <BR/> <BR/>வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-30665835853553063272008-12-25T21:29:00.000-05:002008-12-25T21:29:00.000-05:00பரிபாடலை பரி(குதிரை) வேகத்தில் ஆற்றொழுக்கா கொடுத்த...பரிபாடலை பரி(குதிரை) வேகத்தில் ஆற்றொழுக்கா கொடுத்திருக்கீங்க! நன்றி கீதா மேடம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-21414346315997641042008-12-25T08:26:00.000-05:002008-12-25T08:26:00.000-05:00சுருக்கமா அழகா சொன்னீங்க கீதாம்மா.சுருக்கமா அழகா சொன்னீங்க கீதாம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-17084783929601154652008-12-24T22:45:00.000-05:002008-12-24T22:45:00.000-05:00நன்றி கவிநயா,மெளலி, பார்க்கலாம், கொஞ்சம் கைவலி இரு...நன்றி கவிநயா,<BR/><BR/>மெளலி, பார்க்கலாம், கொஞ்சம் கைவலி இருக்கு, தட்டச்ச முடியலை! :(((( தவிர இணையமும் கிறுக்குப்பண்ணுது! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-51244350256369846182008-12-24T21:30:00.000-05:002008-12-24T21:30:00.000-05:00சென்ற வருடம் நான் பாவை நோன்பு பற்றி எழுதிய இடுகையி...சென்ற வருடம் நான் பாவை நோன்பு பற்றி எழுதிய இடுகையின் லின்க் இதோ:<BR/><BR/>http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_12.html <BR/><BR/>மார்கழி நீராட்டு பற்றிய எனது சென்ற வருடப்பதிவு கீழே!<BR/><BR/>http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_21.htmlமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-55974842685970227072008-12-24T21:18:00.000-05:002008-12-24T21:18:00.000-05:00பதிவிட்டமைக்கு நன்றி கீதாம்மா. வேற யாரும் டிராப்ட்...பதிவிட்டமைக்கு நன்றி கீதாம்மா. வேற யாரும் டிராப்ட்ல ஏதும் வைக்கவில்லை என்பதால் உங்களைக் கேட்டேன். அடுத்த வாரமும் தொடர ரெடி தொடருங்களேன்?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4175382193584673974.post-49636778569882180992008-12-24T21:05:00.000-05:002008-12-24T21:05:00.000-05:00வணக்கம் அம்மா :)வணக்கம் அம்மா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com